Tuesday, February 8, 2011

என்னவள்


காலையில் நிலவாய் எதிரில் தோன்றினால்
என்னை பாதி தோற்கடித்தால்
மாலையில்  சூரியனாய் நெஞ்சியில் தோன்றினால்
என்னை மீதி தோற்கடித்தால்
நான் தோற்றத்தை ரசிக்கிறேன் சுகமாய்
காரணம் என்னவள்  என்பதால்
எதையும் கொடுக்காமல் எடுத்தாள் என் இதயத்தை 
செல்வம் உண்டு நெஞ்சம் இல்லை
அதனால் 
யாசிகிறேன் யாசகனாய்
மனதை 
நான் உயிர் வாழ
               -ஜெயந்தன்   (தமிழ் கடை புலவன் )

No comments:

Post a Comment